sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்


ADDED : ஜூன் 04, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 04, 2026 04:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

-கோபி,:திங்களூர் அருகே வடமாலைகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசு, 19. பனியன் கம்பெனி தொழிலாளி; இவர் கடந்த மே. 13ல் கோவிலுக்கு செல்வதாக கூறி, வெளியே புறப்பட்டு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தந்தை செல்வராஜ், 49, கொடுத்த புகாரின்படி, திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us