sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு? டி.இ.ஓ., நேரில் ஆய்வு

/

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு? டி.இ.ஓ., நேரில் ஆய்வு

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு? டி.இ.ஓ., நேரில் ஆய்வு

பள்ளிகளில் சிறப்பு வகுப்பு? டி.இ.ஓ., நேரில் ஆய்வு


ADDED : மே 30, 2024 12:59 AM

Google News

ADDED : மே 30, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல அறிவுறுத்தி இருப்பதற்கு பெற்றோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி கூறியதாவது:

கடந்த இரு நாட்களில் நான்கு தனியார் பள்ளிகளுக்கு, புகாரின் அடிப்படையில் சென்று நேரில் ஆய்வு செய்தோம். பள்ளி திறக்கும் நாளுக்கு பின்னரே வகுப்புகள் துவங்க வேண்டும். விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். முதன்மை கல்வி அலுவலர், பள்ளி கல்வி துறை இயக்குனரும் தொடர்ந்து இதையே அறிவுறுத்தி வருகின்றனர். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us