sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறப்பு நீதிமன்றம் வி.சி.,க்கள் மனு

/

சிறப்பு நீதிமன்றம் வி.சி.,க்கள் மனு

சிறப்பு நீதிமன்றம் வி.சி.,க்கள் மனு

சிறப்பு நீதிமன்றம் வி.சி.,க்கள் மனு


ADDED : நவ 11, 2025 02:09 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் சாதிக், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் மீது ஜாதிய ரீதியிலான குற்றச்செயல் அதிகமாக நடக்கிறது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படுகிறது. ஆனால், அவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க தாமதமாகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைக்க, எஸ்.சி., - எஸ்.டி., வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். இதுபற்றி மாவட்ட நிர்வாகம் மாநில அரசுக்கும், நீதித்துறைக்கும் பரிந்துரை செய்து, சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us