ADDED : பிப் 15, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பஞ்.,களிலும் வரும், 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது.
கூட்டம் நடக்கும் இடம் தொடர்பாக, அந்தந்த பஞ்.,கள் சார்பில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். கலை-ஞரின் கனவு இல்லம் திட்ட இலக்கை அடைய தகுதியான பய-னாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு, இக்கூட்டம் நடத்தப்படு-கிறது.

