sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி

/

பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஜன., 8ல் பேச்சுபோட்டி


ADDED : டிச 31, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு வரும், ௮ம் தேதி, பேச்சு போட்டி ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.

ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோசாவின் ராசா என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றில் பேச வேண்டும். மாவட்ட அளவில் பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 5,௦௦௦ ரூபாய்; இரண்டாம் பரிசாக, 3,௦௦௦ ரூபாய்; மூன்றாம் பரிசாக, 2,௦௦௦ ரூபாய் வழங்கப்படும். இத்தகவலை ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us