sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

/

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி


ADDED : ஆக 29, 2025 01:13 AM

Google News

ADDED : ஆக 29, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :தமிழ் வளர்ச்சி துறை சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு செப்.,9 மற்றும் 10ல் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கவுள்ளது.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரைக்கான போட்டியில் பள்ளி மாணவர்களுக்கு, 'எழுத்தாளராக அண்ணா, தமிழும் அண்ணாவும், அண்ணாவும் பெரியாரும்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'அண்ணாவும் மேடைப்பேச்சும், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' என்ற தலைப்பில் போட்டிகள் நடக்க உள்ளது.

ஈ.வெ.ரா., குறித்து, பள்ளி மாணவர்களுக்கு, 'வெண்தாடி வேந்தர், தன்மானப் பேரொளி, பெரியாரின் சமூக சிந்தனைகள்' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'தெற்காசியாவின் சாக்ரடீஸ், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள், சுயமரியாதை இயக்கம்' என்ற தலைப்பிலும் போட்டிகள் நடக்கும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசாக தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய், பள்ளி மாணவர்களுக்கான போட்டியில் சிறப்பாக தேர்வு செய்யப்படும் இருவருக்கு, சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us