sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமுடியில் நுழைவு பாலம் அருகில் வேகத்தடை அமைப்பு

/

கொடுமுடியில் நுழைவு பாலம் அருகில் வேகத்தடை அமைப்பு

கொடுமுடியில் நுழைவு பாலம் அருகில் வேகத்தடை அமைப்பு

கொடுமுடியில் நுழைவு பாலம் அருகில் வேகத்தடை அமைப்பு


ADDED : பிப் 16, 2024 10:23 AM

Google News

ADDED : பிப் 16, 2024 10:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி: கொடுமுடியில் மகுடேஸ்வரர் கோவிலுக்கு கோவிலுக்கு செல்லும் வழியில், ஈரோடு - கரூர் பைபாஸ் சாலையில் இருந்து நகருக்குள் செல்ல பிரதான வாயிலாக ரயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது.

இப்பகுதியில் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனை, யூனியன் மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள், வேளாண்மை, நெடுஞ்சாலைத்துறை, பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதனால் நுழைவு பாலம் பகுதி எப்போதும் வாகன நடமாட்டத்துடன் இருக்கும். அதிவேக வாகனங்களால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நேரிட்டது.

இதை தடுக்க நுழைவுப்பாலம் அருகில் பைபாஸ் சாலையில் வேகத்தடை, பல்வேறு தரப்பினர் சார்பில், கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கொடுமுடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நுழைவுப்பாலம் அருகில் இரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us