sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு

/

மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு

மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு

மாநில அளவிலான எறிபந்து போட்டி; முன்னாள் அமைச்சர் துவக்கி வைப்பு


ADDED : டிச 31, 2024 06:59 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், த்ரோபால் அகாடமி மற்றும் இந்துஸ்தான் கல்லுாரி இணைந்து மூன்றாமாண்டு மாநில அளவிலான எறிபந்து விளையாட்டு போட்டி நடந்தது.

ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டி நடந்தது. விளையாட்டு போட்டியை சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கல்லுாரி தாளாளர் ராமன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஈங்கூர் கார்த்தி, பெருந்துறை முன்னாள் டவுன் பஞ்., தலைவர் சரஸ்வதி துரைராஜ், நிர்வாகிகள் நாகராஜ், வெங்கடாசலம், ரமேஷ், பிரதீப், கந்தசாமி, சண்முகம், கிருஷ்ணசாமி, லோகநாதன், ராயல் குமார் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us