sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜம்பை அருகே ஆடுகள் பலிக்கு காரணம் தெருநாய்கள்

/

ஜம்பை அருகே ஆடுகள் பலிக்கு காரணம் தெருநாய்கள்

ஜம்பை அருகே ஆடுகள் பலிக்கு காரணம் தெருநாய்கள்

ஜம்பை அருகே ஆடுகள் பலிக்கு காரணம் தெருநாய்கள்


ADDED : ஆக 23, 2025 01:54 AM

Google News

ADDED : ஆக 23, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, பவானி அருகே ஆடுகள் பலியான சம்பவத்தில், தெருநாய்கள் காரணம் என தெரியவந்துள்ளது.

பவானி அருகே ஜம்பை, பெருமாள்பாளையம் புதுாரை சேர்ந்தவர் கண்ணாயாள், 75; இவரது பட்டிக்குள் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில், நேற்று முன்தினம் மூன்று ஆடுகள் பலியாகின. இரு ஆடுகள் பலத்தகாயம் அடைந்தன. அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை கொண்டு போலீசார் ஆய்வு செய்ததில், தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலியானது தெரிய வந்தது.

பகல், இரவு என, ௨௪ மணி நேரமும் சுற்றித்திரியும் வெறி பிடித்த நாய்களை, ஜம்பை டவுன் பஞ்., நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us