sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை

/

அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை

அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை

அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை


ADDED : மே 10, 2025 01:43 AM

Google News

ADDED : மே 10, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 6 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணைய வழி விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளான சத்தியமங்கலத்தில்-570 இடங்கள், திட்டமலை-450, மொடக்குறிச்சி-475, அந்தியூர்-280, தாளவாடி-300, ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 474 இடங்கள் உள்ளன. அனைத்து அரசு கல்லுாரிகளிலும்

கல்வி கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு புதுமை பெண் தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது அந்தந்த கல்லுாரி உதவி மையங்களை அணுகலாம். விண்ணப்ப கட்டணம், 48 ரூபாய், பதிவு கட்டணம், 2 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. பதிவு கட்டணம், 2 ரூபாய் செலுத்த வேண்டும். இத்தகவலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us