ADDED : மே 19, 2026 02:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பவானியை
சேர்ந்த, 16 வயது பிளஸ் 1 மாணவன், பிளஸ் 1 மாணவியை காதலித்து உள்ளார்.
இருவரும் நெருங்கி பழகிய நிலையில், மாணவி கர்ப்பமானார்.
சிறுமியின்
பெற்றோர் அளித்த புகாரின்படி, பவானி அனைத்து மகளிர் போலீசார்
விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கு பதிந்து, மாணவனை கைது
செய்தனர்.
