sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அமராவதி ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

/

அமராவதி ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி மாணவன் பலி


ADDED : ஆக 25, 2025 02:40 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம், காந்திபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் அஸ்வந்த், 19; பொள்ளாச்சி தனியார் பாலிடெக்னில் கல்லுாரி மாணவன். உறவினர் வீட்டு விசேஷத்துக்கு தாராபுரம் வந்த உறவினர்கள் ஈஸ்வரன், மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோருடன், தாராபுரம்-க-லங்கியம் ரோடு அமராவதி ஆற்று பாலத்தின் அருகே குளிக்க நேற்று காலை, 7:00 மணியளவில்

சென்றார்.

நீச்சல் தெரியாத நிலையில் குளிக்க துவங்கிய சில நிமிடங்களில் ஆற்றில் மூழ்கி மாயமானார். தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர். அபாய சுழல் உள்ள பகுதி என எச்ச-ரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் வாலிபரே அது தெரியாமல், நீரில் மூழ்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தி-யது.






      Dinamalar
      Follow us