sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு

/

பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு

பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு

பள்ளி செல்ல விரும்பாத மாணவன் விபரீத முடிவு


ADDED : ஜூன் 03, 2025 01:39 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், காங்கேயம் அருகே எருக்கலம்காட்டுப்புதுாரை சேர்ந்த தங்கமுத்து மகன் தரணிஷ், 16; காங்கேயம் அருகே தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்தார்.அப்போது ஏதாவது ஒரு காரணம் சொல்லி பள்ளி செல்வதை தவிர்த்து வந்தார்.

இதனால் திருப்பூர், கணக்கம்பாளையத்தில் ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி, 10ம் வகுப்பு படிக்கும் வகையில் கடந்த வாரம் சேர்த்தனர். நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us