sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்

/

தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்

தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்

தலைமை ஆசிரியர் இடமாற்றம் வகுப்பை புறக்கணித்த மாணவர்


ADDED : ஜூலை 05, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தி, தலைமை ஆசிரியரை இட மாறுதல் செய்ததை எதிர்த்து போராட்டம் நடந்தது.

சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதுார் நடுப்பாளையத்தில், அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு, 88 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக சக்திவேல், 42, பணியாற்றினார். மாணவர், பெற்றோர்களின் நன்மதிப்பை பெற்றவர். இந்நிலையில் சுழற்சி முறை மாறுதலில், மலைப்

பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையறிந்த பெற்றோர்கள், மக்கள், இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், வகுப்புகளை புறக்கணிக்க வைத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வட்டார கல்வி அலுவலர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி கூறவே, போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us