sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்

/

ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்

ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்

ஓவியப்போட்டியில் மாணவர்கள் ஆர்வம்


ADDED : நவ 15, 2025 03:05 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில், குழந்தைகள் தினத்தை-யொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு நேற்று ஓவியப்-போட்டி நடந்தது.

இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் மாவட்-டத்தின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தின-ராக கலந்து கொண்ட, ஈரோடு மாவட்ட மைய நுாலகர் கருத்தி-ருமன், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்-பாடுகளை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us