sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலையில் 19ல் படேல் நினைவு யாத்திரை

/

சென்னிமலையில் 19ல் படேல் நினைவு யாத்திரை

சென்னிமலையில் 19ல் படேல் நினைவு யாத்திரை

சென்னிமலையில் 19ல் படேல் நினைவு யாத்திரை


ADDED : நவ 15, 2025 03:05 AM

Google News

ADDED : நவ 15, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சர்தார் வல்லபபாய் படேல், 150வது நினைவு தினத்தை முன்-னிட்டு, மத்திய அரசின் 'மை பாரத் கேந்திரா' சார்பில் வரும், 19 ல் பாதயாத்திரை நடத்த உள்ளனர்.

இதுபற்றி 'மை பாரத் கேந்திரா' மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா, ஈரோட்டில் கூறியதாவது: இந்தியாவை வலுவான தேச-மாக வடிவமைத்த சர்தார் வல்லபபாய் பட்டேலின், 150ம் ஆண்டு விழாவையொட்டி அக்., 31 முதல் நவ.,25 வரை தேசிய அளவில் பட்டேலின் நினைவை கொண்டாடும் வகையில் பாத யாத்திரை மேற்கொண்டு, அவரது தேச கட்டமைப்பு செயல்-பாட்டை கொண்டு சேர்க்க நடத்தப்படுகிறது. இதன்படி சென்னி-மலை அருகே வரும், 19ம் தேதி காலை, 9:30 மணிக்கு ஹிந்-துஸ்தான் கல்லுாரியில் இருந்து பாதயாத்திரை துவங்குகிறது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, துவக்கி வைக்கிறார். இவ்-வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us