/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி
/
தண்ணீர் லாரி மோதி கூலி தொழிலாளி பலி
ADDED : நவ 15, 2025 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டியை அடுத்த பண்ணாடிபுதுாரை சேர்ந்தவர் நாகராஜன், 50, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.
புன்செய் புளியம்-பட்டி-பவானிசாகர் நெடுஞ்சாலையை கடந்தபோது, அதிவேக-மாக வந்த தண்ணீர் லாரி மோதியதில் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தண்ணீர் லாரி டிரைவரான ஜெயபால் மீது, புளியம்-பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

