sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துவரை, கம்பு, பருத்தி பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்

/

துவரை, கம்பு, பருத்தி பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்

துவரை, கம்பு, பருத்தி பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்

துவரை, கம்பு, பருத்தி பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கல்


ADDED : ஜூலை 10, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை வட்டாரத்தில், 22 கிராம பஞ்சாயத்து பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு, துவரை, கம்பு, பருத்தி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், கோடை உழவு பணி மேற்கொண்டு நிலக்கடலை, பயறு வகைகள், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு உழவு பணிக்கு பின்னேற்பு மானியமும் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், நில ஆவணங்கள், ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு விபரங்களுடன் சென்னிமலை வட்டார வேளாண்மை துறை அலுவலகம் அல்லது தங்கள் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கி பதிவு செய்து பயன் பெறலாம். மேலும், பசுந்தாள் உரமான தக்கைப்பூண்டு தேவைப்படும் விவசாயிகளும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தகவலை, சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி அலுவலர் பாலாஜி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us