sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டா கேட்டு திடீர் மறியல்

/

பட்டா கேட்டு திடீர் மறியல்

பட்டா கேட்டு திடீர் மறியல்

பட்டா கேட்டு திடீர் மறியல்


ADDED : டிச 31, 2025 05:43 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதியில் வசிக்கும், 50க்கும் மேற்பட்டோர், ஒரு குறிப்பிட்ட இடத்தை, வீட்டு மனை பட்டாக்களாக பிரித்து வழங்க தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்-திருந்தனர்.

சட்டப்படி அந்த இடத்தை வழங்க முடியாது, வேறிடத்தை கூறினால், ஆய்வு செய்து வாய்ப்பிருந்தால் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை, 10:00 மணியளவில், அலங்கி-யம்-தாராபுரம் சாலையில், 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அலங்கியம் போலீசார் மற்றும் தாராபுரம் வருவாய் துறை-யினர், சமரசம் செய்ததை அடுத்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us