/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு
/
தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு
ADDED : டிச 31, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கும்டாபுரத்தில் பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போயிருந்தது.
அப்பகுதி மக்கள் தகவ-லின்படி தாளவாடி போலீசார் சென்று விசாரித்து, ஆய்வில் ஈடுபட்டனர். அண்ணாநகர் செல்லும் வழியில் புதருக்குள் உண்டியல் கிடந்தது. பணத்தை திருடிய ஆசாமிகள் உண்டியலை வீசி சென்றது தெரிய வந்தது. 'சிசிடிவி' கேமராக்கள் அடிப்படையில் தாளவாடி போலீசார், களவாணி-களை தேடி வருகின்றனர்.வனப்பகுதியில் மர்மமாக

