sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு

/

தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு

தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு

தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு


ADDED : டிச 31, 2025 05:42 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கும்டாபுரத்தில் பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போயிருந்தது.

அப்பகுதி மக்கள் தகவ-லின்படி தாளவாடி போலீசார் சென்று விசாரித்து, ஆய்வில் ஈடுபட்டனர். அண்ணாநகர் செல்லும் வழியில் புதருக்குள் உண்டியல் கிடந்தது. பணத்தை திருடிய ஆசாமிகள் உண்டியலை வீசி சென்றது தெரிய வந்தது. 'சிசிடிவி' கேமராக்கள் அடிப்படையில் தாளவாடி போலீசார், களவாணி-களை தேடி வருகின்றனர்.வனப்பகுதியில் மர்மமாக






      Dinamalar
      Follow us