sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 4வது வார்டில் சாக்கடை இல்லாமல் அவதி

/

மாநகராட்சி 4வது வார்டில் சாக்கடை இல்லாமல் அவதி

மாநகராட்சி 4வது வார்டில் சாக்கடை இல்லாமல் அவதி

மாநகராட்சி 4வது வார்டில் சாக்கடை இல்லாமல் அவதி


ADDED : ஜூலை 04, 2025 01:01 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. மனு விபரம்:

மாநகராட்சி நான்காவது வார்டு தண்ணீர்பந்தல்பாளைம் ரோட்டில் ஒருபுறம் மட்டுமே சாக்கடை கட்டப்பட்டுள்ளது. இதனால் மறுபுறத்தில் உள்ள வீடு, கடைக்காரர்கள், கழிவுநீரை முறையாக வெளியேறாமல் துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலை மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி, மற்றொரு புறமும் சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us