sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

/

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : செப் 22, 2024 04:17 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை சங்கத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம், செயலாளர் முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது.

மாநில பொது செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் முனுசாமி கோரிக்கைகள் குறித்து பேசினர். கரும்பு டன்னுக்கு, 5,500 ரூபாய் கேட்டு, அக்.,15ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும். 2004 முதல் 2009 வரையிலான அரவை பருவத்துக்கு லாபத்தில் பங்கு தொகை தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன






      Dinamalar
      Follow us