sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

/

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா


ADDED : ஆக 12, 2024 06:46 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், சிவபெருமான் மீது, 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார்.

தென்னாட்டில் சைவம் தழைத்தோங்க செய்த நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் நேற்று குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனார் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை மற்றும் 63 நாயன்மார்களுக்கும் அபிேஷகம் நடந்தது. சென்னிமலை முருகன் கோவில் ஸ்தானீக அர்ச்சகர் சிவசுப்பிரமணிய குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர். சுந்தரமூர்த்தி நாயனார் உட்பட 63 நாயன்மார் உற்சவர் புறப்பாடும் நடந்தது. விழாவுக்கு முன்னதாக தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us