sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு

/

குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு

குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு

குழந்தை தொழிலாளர் குறித்து 315 நிறுவனங்களில் ஆய்வு


ADDED : ஜூலை 05, 2024 12:44 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அம-லாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் கடந்த மாதம் மாவட்ட அளவில் ஆய்வு நடந்தது.

டெக்ஸ்டைல், கார்மென்ட்ஸ், நோட்டு - புத்தகம், வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்கள், இதர கடைகள் என, 86 இடங்களில் ஆய்வு செய்து, 34 கடைகளில் முரண்பாடு காணப்பட்டது. சட்டமுறை எடையளவு குறைபா-டுகள் குறித்து, 100 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், நான்கு கடைகளில் முரண்பாடு தெரிந்தது. குழந்தை தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் ஒழித்தல் சட்-டத்தின் படி, பேக்கரி, உணவு நிறுவனங்கள், விற்பனை செய்யும் கடைகள், இதர நிறுவனம் என, 315 இடங்களில் ஆய்வு செய்யப்-பட்டதில், எவரும் கண்டறியப்படவில்லை. இத்தகவலை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us