sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மழைநீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு

/

மழைநீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு

மழைநீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு

மழைநீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு


ADDED : செப் 21, 2025 01:25 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், 59வது வார்டு கட்டபொம்மன் வீதியில் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டதால், 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயின், மாநகராட்சி பொறியாளர் முருகேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஓடை அடைப்பு, ஆக்கிரமித்துள்ள செடி-கொடிகளை அகற்ற உத்தரவிட்டனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள், அப்பகுதியில் பணிகளை தொடங்கினர்.






      Dinamalar
      Follow us