sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி

/

நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி

நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி

நிறைவடைந்த கந்த சஷ்டி விழா சிவன்மலையை அடைந்த சுவாமி


ADDED : நவ 10, 2024 03:00 AM

Google News

ADDED : நவ 10, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி விழா கடந்த, 2ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சுவாமி கோவிலுக்கு, சிவன்மலை சுப்ரமணிய-சுவாமி உற்சவர் சிலை சப்பரத்தில் கொண்டு செல்லப்பட்டது. சஷ்டி விழாவையொட்டி தினமும் காலை, மாலையில்

அபிஷேகம், ஆராதனை நடந்தது.

முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடந்த, 7ம் தேதி இரவு, நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழா நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவம், சுவாமி திருமலைக்கு எழுந்தருளினார். இதை-யடுத்து கந்த சஷ்டி விழா நிறைவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us