sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொங்கு பொறியியல் கல்லுாரியில் 'சிஸ்டம்ஸ் சென்டர் எக்ஸலன்ஸ்'

/

கொங்கு பொறியியல் கல்லுாரியில் 'சிஸ்டம்ஸ் சென்டர் எக்ஸலன்ஸ்'

கொங்கு பொறியியல் கல்லுாரியில் 'சிஸ்டம்ஸ் சென்டர் எக்ஸலன்ஸ்'

கொங்கு பொறியியல் கல்லுாரியில் 'சிஸ்டம்ஸ் சென்டர் எக்ஸலன்ஸ்'


ADDED : அக் 11, 2025 12:36 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், ஊர்தி பொறியியல் துறையில், டெல் பி.டி.வி.எஸ்., நிறுவனத்தின் அட்வான்ஸ்டு பியூல் இன்ஜெக்சன் சிஸ்டம்ஸ்க்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நவீன தொழில் நுட்ப மையம், மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும், மேம்பட்ட சோதனை முறைகள் மற்றும் நேரடி தொழில் துறை நடைமுறை குறித்த நடைமுறை அறிவை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் முதன்மை தொழில் நுட்ப அதிகாரி விஷ்வநாத், தொழிலியல் மற்றும் மேம்பாட்டு துறைத்தலைவர் ஆனந்த், கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன், கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் கார்த்திகேயன், கொங்கு கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் சச்சிதானந்தன் முன்னிலையில் திறந்து வைத்தனர். ஊர்தி பொறியியல் துறை பேராசிரியர் ஜெகதீசன், துணை பேராசிரியர் நித்யானந்தன் நிகழ்வை, ஒருங்கிணைத்து நடத்தினர்.






      Dinamalar
      Follow us