sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டா நிலம் அளந்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

/

பட்டா நிலம் அளந்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

பட்டா நிலம் அளந்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

பட்டா நிலம் அளந்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை


ADDED : நவ 21, 2024 06:27 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே நிழலி கிராமத்தில், 17 ஆண்டுக்கு முன்பு, 53 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை இதுவரை அளந்துவி-டாமல் இருப்பதை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், 22 பேர் காங்கயம் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டவர்களிடம், தாசில்தார் மோகனன் பேச்சுவார்த்தை நடத்-தினார். இதில் வரும், 27ம் தேதி மேற்கண்ட இடத்தை அளந்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us