sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

/

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 18, 2025 05:15 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்பு-ணர்வு பேரணி நடந்தது.

கலெக்டர் கந்தசாமி, பேரணியை துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நேற்று முதல் வரும், 27 வரை ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு கணினி தமிழ் கருத்த-ரங்கு, ஆட்சி மொழி மின் காட்சியுரை, தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு, வணிக நிறுவனங்-களில் தமிழில் பெயர் பலகை அமைக்க வலியுறுத்தி, வணிக நிறு-வன உரிமையாளர்களுடன் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் திட்டமி-டப்பட்டுள்ளன.இதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியாக, பெருந்துறை சாலை, குமலன்குட்டை வரை சென்று கலெக்டர் அலுவலகம் திரும்பினர். தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் ஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us