sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து

/

சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து

சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து

சென்னிமலை டாஸ்மாக் பாரில் வாலிபருக்கு பாட்டில் குத்து


ADDED : டிச 02, 2024 03:46 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையில் அண்ணமார் தியேட்டர் எதிரில் டாஸ்மாக் பார் செயல்படுகிறது. சென்னிமலை, காந்திநகரை சேர்ந்த பனியன் கம்பெனி கட்டிங் மாஸ்டர் ரமேஷ், 48, சென்னிமலை, ஈங்கூர் ரோடு, பட்டேல் வீதி ராம்குமார்-, 37, ஆகியோர் நேற்று பிராந்தி குடித்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் ஏதோ ஒரு கார-ணத்தால் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராம்குமார் ஆவேச-மடைந்து, பிராந்தி பாட்டிலை உடைத்து ரமேஷின் இடது கழுத்துப் பகுதியில் குத்தியுள்ளார். காயத்தால் துடித்தவரை மற்ற-வர்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பினர். சென்னிமலை போலீசார் ராம்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us