sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்களுக்கு சான்று

/

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்களுக்கு சான்று

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்களுக்கு சான்று

நம்பியூர் குமுதா பள்ளி மாணவர்களுக்கு சான்று


ADDED : ஜூலை 25, 2025 12:45 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, :கடநத், 2024--25ல் நடந்த சர்வதேச, தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற, மாணவ-மாணவியருக்கு பாராட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் தேசிய மற்றும் மாநில அளவில் கடற்கரை கையுந்து மற்றும் கையுந்து பந்து போட்டியில் சாதனை படைத்த, நம்பியூர் குமுதா பள்ளி மாணவி யோகிஸ்ரீக்கு, துணை முதல்வர் உதயநிதி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் தேசிய, மாநில அளவில் சாதனை படைத்த குமுதா பள்ளி மாணவ, மாணவியர், 22 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us