sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

/

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்

சிவன்மலையில் நிலை சேர்ந்த தைப்பூச தேர்


ADDED : ஜன 29, 2024 12:01 PM

Google News

ADDED : ஜன 29, 2024 12:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், நடப்பாண்டு தைப்பூசத் தேரோட்ட நிகழ்வு, கடந்த, 26ம் தேதி மாலை தொடங்கியது. மாலை, 4:40 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு இழுக்கப்பட்ட நிலையில், 5:20 மணிக்கு தெற்கு வீதியில் நிலை நிறுத்தப்

பட்டது.

இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு தேர் மலையை சுற்றிவந்து கோசமலை பகுதியில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம்

பிடித்தனர்.

அரோகரா கோஷமிட்டபடி இழுத்து சென்றனர். மாலை, 6:40 மணிக்கு தேர் நிலை அடைந்தது. இன்று காலை, 9:௦௦ மணிக்கு காலசாந்தி திருக்கோயில் மற்றும் பல்வேறு சமுதாய மக்களின் மண்டப கட்டளை நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கு எழுந்தருளும். அதை தொடர்ந்து கொடி இறக்கப்பட்டு, தைப்பூச விழா நிறைவுக்கு வரும்.






      Dinamalar
      Follow us