/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்
/
தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்
ADDED : மார் 01, 2026 08:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டுதாரர்கள் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இம்மாதம், 2, 3, 4 ஆகிய நாட்களில் தகுதி உடைய ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு வந்து ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

