sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்

/

தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்

தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்

தாயுமானவர் திட்ட பொருள் வரும் 2, 3, 4ல் வினியோகம்


ADDED : மார் 01, 2026 08:27 AM

Google News

ADDED : மார் 01, 2026 08:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளி குடும்ப ரேஷன் கார்டுதாரர்கள் வீட்டுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

இம்மாதம், 2, 3, 4 ஆகிய நாட்களில் தகுதி உடைய ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு வந்து ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us