sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடிகர் தந்த ஜூஸ் பாட்டில் மத வாசகத்தால் பரபரப்பு

/

நடிகர் தந்த ஜூஸ் பாட்டில் மத வாசகத்தால் பரபரப்பு

நடிகர் தந்த ஜூஸ் பாட்டில் மத வாசகத்தால் பரபரப்பு

நடிகர் தந்த ஜூஸ் பாட்டில் மத வாசகத்தால் பரபரப்பு


ADDED : அக் 20, 2024 01:30 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடிகர் தந்த ஜூஸ் பாட்டில்

மத வாசகத்தால் பரபரப்பு

சத்தியமங்கலம், அக். 20-

சினிமா துணை நடிகர் பெஞ்சமின் மற்றும் சிலர், சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு காரில் நேற்று மதியம் வந்தனர். அங்கிருந்த மக்களுக்கு ஜூஸ் பாட்டில் வழங்கினர். அதில் கிறிஸ்தவ மதம் சம்மந்தமான வாசகம் எழுதியிருந்தது.அதைப்படித்த ஒரு சிலர், அவர்களை சுற்றி வளைத்தனர். யார் நீங்கள், எதற்காக வந்தீர்கள், மத மாற்றம் செய்கிறீர்களா? என கேள்வி கேட்டு சத்தமிட்டனர். இதனால் தன்னுடன் வந்தவர்களை காரில் ஏற்றிக்கொண்டு, பெஞ்சமின் உடனடியாக கிளம்பி விட்டார். இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us