sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

/

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு

மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு


ADDED : நவ 03, 2025 01:56 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி:ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் மீனாட்சி, 48; இவரின் தாயார் சரஸ்வதி, 72; கடந்த, 29ம் தேதி காலை நடைபயிற்சி சென்ற சரஸ்வதி, வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் மீனாட்சி புகார் கொடுத்திருந்தார். 'சிசிடிவி' கேமரா காட்சிகளை சித்தோடு போலீசார் ஆய்வு செய்ததில், அன்றைய தினம் மாலையில், பவானி கூடுதுறை படித்துறையில் காவிரி ஆற்றில் இறங்கிய காட்சி பதிவாகி

இருந்தது.

நேற்று முன்தினம் மாலை கோணவாயக்கால் ராணாதோட்டம் காவிரி ஆற்றில் சரஸ்வதி சடலம் ஒதுங்கியிருந்தது. உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us