/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாரியம்மன் கோவிலில் 6ல் பொங்கல் விழா
/
மாரியம்மன் கோவிலில் 6ல் பொங்கல் விழா
ADDED : நவ 03, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:சென்னிமலை டவுன் காங்கேயம் பிரதான சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
வரும், 6ம் தேதி பொங்கல் விழா காலை, 7:00 மணிக்கு தொடங்கிறது. இதேபோல் முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் தேர் திருவிழாவலில் வரும், 13ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

