/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை 'வெறிச்'
/
சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை 'வெறிச்'
ADDED : ஜன 06, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கொடிவேரியில் தண்ணீர் கொட்டாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அரு-வியாக கொட்டுகிறது.
குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். விடுமுறை தினமான நேற்று, தடுப்பணை வழியாக, 58 கன தண்ணீரே வெளியேறி-யது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வழியின்றி ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்-சோடியது.