sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை 'வெறிச்'

/

சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை 'வெறிச்'

சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை 'வெறிச்'

சுற்றுலா பயணிகளின்றி தடுப்பணை 'வெறிச்'


ADDED : ஜன 06, 2025 02:21 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கொடிவேரியில் தண்ணீர் கொட்டாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அரு-வியாக கொட்டுகிறது.

குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். விடுமுறை தினமான நேற்று, தடுப்பணை வழியாக, 58 கன தண்ணீரே வெளியேறி-யது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வழியின்றி ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கொடிவேரி தடுப்பணை வளாகம் வெறிச்-சோடியது.






      Dinamalar
      Follow us