sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொடுமணலில் ஆய்வு செய்த கலெக்டர்

/

கொடுமணலில் ஆய்வு செய்த கலெக்டர்

கொடுமணலில் ஆய்வு செய்த கலெக்டர்

கொடுமணலில் ஆய்வு செய்த கலெக்டர்


ADDED : ஆக 18, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:பெருந்துறை அடுத்த நொய்யல் ஆற்றின் வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. இங்கு கி.மு. 4ம் நுாற்றாண்டில் இருந்து 5ம் நுாற்றாண்டை சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான வாழ்வியல் இடத்தின் எச்சங்களும், இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தும் ஈமக்காட்டு பகுதி எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிககளவில் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகளும் இங்கு கிடைக்க பெறுகின்றன. இந்நிலையில் கொடுமணல் அகழாய்வு பகுதியில் கற்பதுக்கை, நெடுநிலை நடுகல், கற்குவை ஆகியவற்றை, கலெக்டர் கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us