sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்ஸ்பெக்டரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

/

இன்ஸ்பெக்டரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

இன்ஸ்பெக்டரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்

இன்ஸ்பெக்டரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்


ADDED : மார் 16, 2024 01:13 AM

Google News

ADDED : மார் 16, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுமுடி:கொடுமுடி பேரூராட்சி மன்ற தலைவரின் கணவர் சுப்ரமணி. கடந்த, 12-ம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் சுப்ரமணி பேசிக்கொண்டிருந்தார். அப்போது வந்த ஏமகண்டனுாரை சேர்ந்த பா.ஜ., நிர்வாகி பாலசுப்ரமணிக்கும், சுப்ரமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் சுப்ரமணியை, பாலசுப்ரமணி கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக இருவர் மீதும் கொடுமுடி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணைக்கு, பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்ற கொடுமுடி இன்ஸ்பெக்டர் ஆனந்த், துணைத்தலைவர் ராஜாகமால்ஹசன் உள்ளிட்ட சிலரை மிரட்டினாராம். இதை கண்டித்து பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுமுடி தாசில்தார் பாலகுமார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us