தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சாராயத்துடன் சிக்கிய ஆசாமி

சாராயத்துடன் சிக்கிய ஆசாமி

சாராயத்துடன் சிக்கிய ஆசாமி


ADDED : ஜூன் 13, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்:அந்தியூரை அடுத்த பர்கூர்-கர்கேகண்டி சாலையில், போதை தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கார்த்தி தலைமையிலான போலீசார், நேற்று ரோந்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவிலிருந்து பைக்கில் வந்த, பர்கூர்மலை பெஜ்ஜில்பாளையம் கோவிலுாரை சேர்ந்த மாதேஷ், 35, என்பவரிடம் சோதனை செய்தனர்.

அவரிடம், 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது. கர்நாடக மாநிலம் ராமாபுராவில் இருந்து சொந்த உபயோகத்துக்கு வாங்கி வந்ததாக கூறினார். அவரை கைது செய்து, டூவீலர் மற்றும் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us