sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மனைவி பிரிந்ததால் டிரைவர் விபரீத முடிவு

/

மனைவி பிரிந்ததால் டிரைவர் விபரீத முடிவு

மனைவி பிரிந்ததால் டிரைவர் விபரீத முடிவு

மனைவி பிரிந்ததால் டிரைவர் விபரீத முடிவு


ADDED : ஆக 14, 2024 01:41 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பெரியவலசு, ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் மணி-கரன், 27, ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் மனைவி தமிழ்மணி, 22; தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் உள்ளன. மணிகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

இதனால் ஏற்பட்ட தகராறில் சில நாட்களுக்கு முன், வீரப்பன்சத்-திரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு தமிழ்மணி சென்று விட்டார். மொபைலில் அழைத்தும் அவர் வராததால், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us