sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்கி விவசாயி படுகாயம்

/

யானை தாக்கி விவசாயி படுகாயம்

யானை தாக்கி விவசாயி படுகாயம்

யானை தாக்கி விவசாயி படுகாயம்


ADDED : நவ 07, 2024 01:05 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யானை தாக்கி

விவசாயி படுகாயம்

சத்தியமங்கலம், நவ. 7-

தாளவாடி அருகே, இரவு காவலுக்கு இருந்த விவசாயியை யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட, தாளவாடி அருகே உள்ள முதியனுார் கிராமத்தை சேர்ந்த சம்பன், 55, என்பவர், அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து ராகி பயிரிட்டு இருந்தார்.நேற்று முன்தினம் இரவு, தோட்டத்திற்கு காவல் காத்து கொண்டிருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சம்பனை தாக்கியது. இதை பார்த்தவர்கள் யானையை விரட்டி விட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து, முதலுதவி அளித்து பின், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆசனுார் போலீசார், தாளவாடி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us