தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'நெசவாளர் பிரச்னையை தீர்க்காத அரசு'

'நெசவாளர் பிரச்னையை தீர்க்காத அரசு'

'நெசவாளர் பிரச்னையை தீர்க்காத அரசு'


ADDED : டிச 27, 2025 07:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 07:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் ஜமுக்காளம், லுங்கி உள்ளிட்ட தொழிலில் நெசவாளர்

களுக்கு உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை இல்லை. இதற்-கான உரிய விலையை நிர்ணயித்து தர வேண்டியது முதல்வரின் கடமை.

ஆனால், இதுவரை நெசவாளர் பிரச்னையை தமிழக அரசு தீர்க்க-வில்லை. மத்திய அரசு, 60 வயது பூர்த்தியடைந்த விவசாயிக-ளுக்கு, பயனுள்ள திட்டத்தை வகுத்துள்ளது. இதை அந்தியூர் பகுதி விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் குறை கேட்டறிந்து, மனுக்களை பெற்றார். கூட்டத்தில், 30க்கும் மேற்பட்டோருக்கு பா.ஜ., சார்பில் வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us