sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வலை போட்டு தெருநாய்களை அள்ளிய மாநகராட்சி நிர்வாகம்

/

வலை போட்டு தெருநாய்களை அள்ளிய மாநகராட்சி நிர்வாகம்

வலை போட்டு தெருநாய்களை அள்ளிய மாநகராட்சி நிர்வாகம்

வலை போட்டு தெருநாய்களை அள்ளிய மாநகராட்சி நிர்வாகம்


ADDED : மே 05, 2024 02:10 AM

Google News

ADDED : மே 05, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்து, பயணிகளை அச்சுறுத்திய தெருநாய்கள், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று வலை வீசி பிடிக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது: மாநகராட்சியில், 27 ஆயிரம் தெரு நாய்கள் உள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் சோலாரில் மாநகராட்சி சார்பில், நாய்கள் கருத்தடை மையத்தில் தினமும், 40 தெரு நாய்களுக்கு நோய் தடுப்பூசி மற்றும் கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஜன.,12 முதல் தற்போது வரை, 1,500 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த, 20 தெருநாய்களை ஊழியர்கள் பிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us