sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருடிய முதியவர் சிக்கினார்

/

திருடிய முதியவர் சிக்கினார்

திருடிய முதியவர் சிக்கினார்

திருடிய முதியவர் சிக்கினார்


ADDED : ஆக 24, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 24, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கவுந்தப்பாடி அருகே, 70 வயதில் சுவர் ஏறி குதித்து நிலக்கடலை மூட்டை திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 46; அதே பகுதியில் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆயில் கடை நடத்தி வருகிறார். கடந்த, 17ம் தேதி காலை கடையை திறந்து பார்த்தபோது, ஒரு நிலக்கடலை மூட்டை, டேபிள் டிராயரில் இருந்த, ௧,௦௦௦ ரூபாய் திருட்டு போயிருந்தது. அதிர்ச்சியடைந்த பிரகாஷ் கடையில் உள்ள 'சிசிடிவி' கேமராவை பார்த்தார்.

இதில், 16ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்கு, 70 வயது மதிக்கத்தக்க முதியவர், காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து கடைக்குள் புகுந்து நிலக்கடலை மூட்டையை திருடி, சைக்கிளில் வைத்து தள்ளி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து பிரகாஷ் புகாரின்படி, அந்தியூரை சேர்ந்த பெருமாள், 70, என்பவரை கைது செய்துனர். நிலக்கடலை மூட்டை, பணத்தை கவுந்தப்பாடி போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us