sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மருத்துவமனை கழிவறையில் ஆப்பரேட்டர் விபரீத முடிவு

/

மருத்துவமனை கழிவறையில் ஆப்பரேட்டர் விபரீத முடிவு

மருத்துவமனை கழிவறையில் ஆப்பரேட்டர் விபரீத முடிவு

மருத்துவமனை கழிவறையில் ஆப்பரேட்டர் விபரீத முடிவு


ADDED : செப் 22, 2024 04:09 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 44, ஜே.சி.பி., ஆப்பரேட்டர். திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.

கணையத்தில் ஏற்பட்ட பாதிப்பால், ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் கழிப்பறைக்கு சென்றவர், லுாங்கியால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு ஜி.ஹெச்., போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us