sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நெரிசலுக்கு தீர்வை தரும் ரவுண்டானா ஆனா, சீக்கிரம் பணியை முடிக்கணும்!

/

நெரிசலுக்கு தீர்வை தரும் ரவுண்டானா ஆனா, சீக்கிரம் பணியை முடிக்கணும்!

நெரிசலுக்கு தீர்வை தரும் ரவுண்டானா ஆனா, சீக்கிரம் பணியை முடிக்கணும்!

நெரிசலுக்கு தீர்வை தரும் ரவுண்டானா ஆனா, சீக்கிரம் பணியை முடிக்கணும்!


ADDED : ஜூலை 07, 2025 04:24 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை யூனியன் வெள்ளோட்டில், ௬ கோடி ரூபாய் மதிப்பில், சாக்கடை வசதி செய்து சாலை அகலப்படுத்தும் பணி, நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சி-யாக வெள்ளோடு

- சென்னிமலை மற்றும் பெருந்துறை செல்லும் முக்கிய சந்திப்-பான வாரச்சந்தைக்கு அருகில் உள்ள சந்திப்பில் ரவுண்டானா அமைக்கும் பணி நடந்தது. இந்தப்பணி முடிந்த நிலையில் அங்-குள்ள சாலைகளை சீரமைத்து புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரவுண்டானா அமைக்கப்பட்டதால் வரும் காலங்களில் வெள்ளோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேச-மயம் ரவுண்டானா பணியை, தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க, வெள்ளோடு பகுதி மக்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us