sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரண்டாம் கட்டமாக இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

இரண்டாம் கட்டமாக இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இரண்டாம் கட்டமாக இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இரண்டாம் கட்டமாக இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : அக் 03, 2024 07:31 AM

Google News

ADDED : அக் 03, 2024 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில், சாலை ஆக்கிரமிப்புகள் இரண்டாம் கட்டமாக இன்று முதல் அகற்றம் செய்யப்பட உள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில், ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டி-களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வரு-கின்றனர். ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டி-கையை முன்னிட்டு மாநகரில் மக்கள் நடமாட்-டமும், போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும் என்பதால் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் மணீஷ் உத்தரவிட்டி-ருந்தார்.

இதையடுத்து கடந்த மாதம், 20ம் தேதி பன்னீர் -செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில் வரை சாலை ஆக்கிரமிப்-புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று முதல் கருங்கல்பாளையம் காந்தி சிலை முதல் காளைமாட்டு சிலை வரையும், 4ம் தேதி பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலையில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரையும், 5ம் தேதி ஈரோடு சத்தி சாலை ஸ்வஸ்திக் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரையும் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.இப்பணியில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, வருவாய் துறை, மின்சார வாரியம், பேரிடர் மேலாண்மை, தொலைத்தொ-டர்பு துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us