sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போக்சோவில் கைதான ஆசிரியர் பணிநீக்கம்

/

போக்சோவில் கைதான ஆசிரியர் பணிநீக்கம்

போக்சோவில் கைதான ஆசிரியர் பணிநீக்கம்

போக்சோவில் கைதான ஆசிரியர் பணிநீக்கம்


ADDED : பிப் 18, 2025 07:24 AM

Google News

ADDED : பிப் 18, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் போக்சோ வழக்கில் கைதான தமிழாசிரியர், பள்-ளியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன், 31; ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளி தமிழ் ஆசி-ரியர். பிளஸ் 2 படிக்கும் மாணவனின் சமூக வலைதளத்துக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய புகாரில், கருங்கல்பாளையம் போலீசார் போக்சோவில் கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து பள்ளி கல்விக்துறை, குழந்தைகள் நல குழு-வினர் தனித்தனியே பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில் ஒரு மாணவன் புகாரளித்ததாக தெரிகிறது. இதனிடையே தமிழா-சிரியரை பணிநீக்கம் செய்ய, பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவு-றுத்தப்பட்டது. இதையடுத்து அவரை பள்ளி நிர்வாகம் நிரந்தர பணிநீக்கம் செய்துள்ளதாக, பள்ளி கல்வித் துறையினர் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us