sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாத்திர கடையில் திருடியவர் கைது

/

பாத்திர கடையில் திருடியவர் கைது

பாத்திர கடையில் திருடியவர் கைது

பாத்திர கடையில் திருடியவர் கைது


ADDED : அக் 04, 2024 01:04 AM

Google News

ADDED : அக் 04, 2024 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாத்திர கடையில்

திருடியவர் கைது

ஈரோடு, அக். 4-

ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் விசாகம் பாத்திர கடை செயல்படுகிறது. இதன் உரிமையாளர் நித்யா. கடையில் சில நாட்களுக்கு முன் மேற்கூரை சிமெண்ட் அட்டையை உடைத்து, 30 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. நித்யா புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் பழனி, சின்ன காளையார் புதுார் கிழக்கு வீதியை சேர்ந்த மகுடீஸ்வரன், 38, என்பவரை திருச்சியில் போலீசார் நேற்று கைது செய்தனர். பழங்குற்றவாளியான இவர் மீது, திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us